2025 நவம்பர் 05, புதன்கிழமை

மூன்றாவதாக உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் மூன்றாவதாக நேற்று (01) உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர், குருதி அமுக்கம், சிறுநீரக செயழிழப்பு மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர் மருதானை பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X