2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த பகுதிகளில்…

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களால் அண்மையில் பாரியளவில் பாதிப்புக்குள்ளான களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (15) விஜயம் செய்தார்.

களுத்துறை, பதுரலிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அரசாங்க அதிகாரிகள் மற்றும் வௌ்ளத்தால் இடம்பெயர்ந்துள்ள வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்தார்.

(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X