ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவரும், பிரதி சுகாதார அமைச்சரின் கிழக்கு மாகாணத்துக்கான இணைப்புச் செயலாளருமான ஆர்.எம்.அன்வர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை தொகுதி அமைப்பாளராக இன்று (04) நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமைவாக, திருகோணலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ்.தௌபீக்கின் பரிந்துரைக்கு அமைவாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், அன்வருக்கான கடிதத்தை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் ஊடாக கையளித்தார்.
இதற்கான கடிதத்தை ஆர்.எம். அன்வர் பெற்றுக்கொண்டார்.
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago