Freelancer / 2023 ஜூலை 25 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண கூட்டுறவுத் திணைக்கள ஊழியர்கள் திங்கட்கிழமை(24) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.




ஊழல்கள் நிறைந்த மாகாண கூட்டுறவு ஆணையாளரை உடன் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியே அவர்கள் கண்டி டொரிங்டன் பூங்கா முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago