2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2017 ஜனவரி 16 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை,கண்டி பிரதான வீதி சர்தாபுர தர்மராஜா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் தங்களுடைய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X