2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய விஜயத்தின் போது...

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான இரண்டு நாள்கள் விஜயத்தை மு​டித்துக்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை இரவு நாடுதிரும்பினார். அவர், தன்னுடைய இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவால், இந்திய உள்நாட்டு விவகார அமைச்சர் ரஞ்சித் சிங், இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள்: பிரதமர் அலுவலகம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X