2025 மே 21, புதன்கிழமை

இரண்டாவது கூட்டம்...

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் அபிவிருத்திச் சங்கத்தின், இரண்டாவது கூட்டம், கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் உள்ள பழைய நகர மண்டபத்தில், தலைவர் எஸ்.விஜேந்திரன் (ஜே.பி), தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் பிரச்சினைகளான வீட்டுப்பிரச்சினை, பெண்களின் தொழில் பிரச்சினை, பிள்ளைகளின் கல்விப்பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .