Editorial / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியப் பிரபல பாடகர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா ஆகியோருக்கு, மட்டக்களப்பில், நேற்று (11) பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.
அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிலையத்தில், “இன்னிசை பாடிவரும்” எனும் இசை நிகழ்ச்சியொன்றையும் நேற்று மாலை, அவர்கள் நடத்தியிருந்தனர்.
(படப்பிடிப்பு: எஸ்.பாக்கியநாதன்)


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .