Editorial / 2017 ஜூன் 06 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் 318 மில்லியன் டொலர் கடன் உதவியில், இலங்கையின் ரயில்வே துறையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம், கொழும்பிலுள்ள நிதியமைச்சில் வைத்து, இன்று (06) கைச்சாத்திடப்பட்டது.

3 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago