2025 ஜூலை 23, புதன்கிழமை

கண்காட்சி...

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய ஆடைத்தொழிற்சாலை மற்றும் விநியோகஸ்தர்களின் கண்காட்சி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், கொழும்பில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .