2025 மே 21, புதன்கிழமை

கண்காட்சி...

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய ஆடைத்தொழிற்சாலை மற்றும் விநியோகஸ்தர்களின் கண்காட்சி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், கொழும்பில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X