2025 மே 15, வியாழக்கிழமை

கண்காணிப்பு ஆரம்பம்...

Princiya Dixci   / 2021 ஜூன் 25 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை கடைபிடிக்கின்றார்களா என்பதைக் கண்காணித்து, பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இளைஞர்களைக் கொண்ட குழு, இன்று (25) காலை தமது பணியை ஆரம்பித்துள்ளது.

(படம் - எஸ்.றொசேரியன் லெம்பேட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .