2025 மே 19, திங்கட்கிழமை

கலஹாவில் பதற்றம்...

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா வைத்தியசாலையில் இன்று (28) காலை அனுமதிக்கப்பட்ட 2 வயதுக் குழந்தை, பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமுற்ற பிரதேச மக்கள், வைத்தியசாலை வளாகத்தைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையின் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

(படங்கள்: சுரங்க ராஜநாயக்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X