Editorial / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்துக்கள் நாளைய தினம் தீபாவெளிப் பண்டிகையைக் கொண்டாடவுள்ள இந்நிலையில் இன்று (17) வியாபார ஸ்த்தலங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன களைகட்டியிருந்தமையை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்புரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதை காணமுடிந்தது.
(படப்பிடிப்பு: வடிவேல் சக்திவேல்)


10 minute ago
11 minute ago
14 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
14 minute ago
21 minute ago