Editorial / 2019 ஜனவரி 26 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா
இந்தியாவின் 70ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ். இந்திய துணைத் தூதரகத்தில், இன்று (26) குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகள் காலை 9 மணிக்கு, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டன.


2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago