Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று, புத்தளம் - கரிக்கட்டை ஹிதாயத் நகர்ப் பகுதியில் இன்று புதன்கிழமை (03) காலை, வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: ரஸீன் ரஸ்மின்)
.jpg)
.jpg)
31 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
42 minute ago
49 minute ago
1 hours ago