Princiya Dixci / 2016 மே 08 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடம் நடைபெற்ற கல்விப் பொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா, கல்லப்பாடு அ.த.க பாடசாலையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சனிக்கிழமை (07) இடம்பெற்றது. (படங்கள்: சண்முகம் தவசீலன்)
.jpg)
.jpg)
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago