2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சந்திப்பு...

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சீசெல்ஷ் நாட்டின் தூதுவர் டேவிட் க்ளார்ட் பியர், கடற்படைத் தலைமையகத்தில்  கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை, திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பினருக்கும் இடையில் முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், நினைவு பரிசும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .