Editorial / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டுகான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. பட்ஜெட்டை சமர்ப்பிப்பதற்காக சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார தனியாவே வருகைதந்தார். அவரை படைகல சேவிதர் அழைத்துவந்தார்.
இதற்கு முன்னர் நிதியமைச்சர்கள், வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க வரும்போது, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சபைக்குள் அழைத்துவருவார்கள்.
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago