Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 13 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், திங்கட்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குழுவொன்று, இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு, தங்களது பிள்ளைகளைத் தேடித்தருமாறு கோரும் மகஜர் ஒன்றையும், ஜனாதிபதியிடம் இதன்போது கையளித்தனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிக் கண்டறியும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், திங்களன்று (12) பிற்பகல், யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
11 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago