2025 மே 21, புதன்கிழமை

தேசிய வாசிப்பு மாதம்…

Editorial   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

"சிந்தனை புரட்சியின் ஆரம்பம் வாசிப்பு "எனும் தலைப்பில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வாசிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கிண்ணியா  நகர சபையின் செயலாளர் எம்.ஜே .எம்.அன்வர்  தலைமையில் இன்று (3) கிண்ணியாவில்  இடம்பெற்றது.                          (படப்பிடிப்பு - தீஷான் அஹமட் ) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .