2025 மே 24, சனிக்கிழமை

தேசப்பற்றாளர்கள்

Princiya Dixci   / 2017 மார்ச் 01 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

1818 ஊவா வெல்லெஸ்ஸ முதலாவது சுத்திரப் போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக, தேசதுரோகிகள் என்று பெயர்குறிப்பிட்டு பட்டியல் படுத்தப்பட்டுள்ளவர்களில் 82 பேரை, தேசப்பற்றாளர்களாக அறிவிக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டார்.

வரலாற்று புகழ்மிக்க இந்த வைபவம், கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு முன்பாக உள்ள மகுல்மடுவவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று மாலை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X