Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Thipaan / 2017 மார்ச் 03 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சட்ட வாரம் - 2017 இன், 5ஆவது நாள் நிகழ்வு கொழும்பில் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சட்டத்தரணிகள் சங்கக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வின் பின்னர், இலவச சட்ட உதவி முகாமும் ஆரம்பித்தது. அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், மக்களுக்கான இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், சட்டம் தொடர்பான புத்தகமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
(படங்கள்: பிரதீப் பத்திரண)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago