Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நல்லூர் நாடகத் திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நல்லூர் குறுக்கு தெருவில் உள்ள பாணான் குளத்துக்கு அருகில், செயற்றிறன் அரங்க இயக்கத்தின் திறந்த மேடையில், தினமும் மாலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அதில், தமிழ்நாட்டு கலைஞன் ஆடலரசு வேணுவின் பறையிசை, நாட்டார் கலைகளின் ஆற்றுகை சிறப்பு நிகழ்ச்சி, சிறுவர் நாடகம் மற்றும் நவீன நாடகங்கள் என்பன நடைபெற்று வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025