Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்த்திகை 27 மாவீரர் தினம், கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இன்று (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
உயிர் நீத்த மாவீர்களுக்கு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரத்த தானமும் இதன்போது நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக கலை, காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
(படமும் தகவலும்: பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம்)
18 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
4 hours ago