Janu / 2023 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் நிலவொளி வீதியில் பெரியகுளம் பிரதேசத்தில் உச்சி பிள்ளையார் மலை பகுதியில் தொல்லியல் துறை 2015 ஆண்டு தமது எல்லைகளாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு எதிராகவும், அழிக்கப்பட்ட நாகதம்பிரான் சிலையை மீளமைத்து தருமாறு கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்
ஏ எம் கீத்


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .