2025 மே 21, புதன்கிழமை

நீடித்த நட்பு...

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திர தினமான இன்று (14), பாகிஸ்தானின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி ஸர்பராஸ் சிப்ராவின் தலைமைத்துவத்தில், “இலங்கை-பாகிஸ்தானின் நீடித்த நட்பு​” எனும் தலைப்பிலான புத்தகம், வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா குமாரதுங்க அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரிஷாட் பதியுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



(படங்கள்: குஷான் பத்திரஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .