Thipaan / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில், இன்று (20) இடம்பெற்றது.
(படங்கள்: பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம் )



8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026