2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பம்பலப்பிட்டி தொடர்மாடிக்கட்டட விவகாரம்...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி தொடர்மாடிக்கட்டட விவகாரம் தொடர்பில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கவுள்ள மகஜருக்கு கையொப்பங்களைத் திரட்டிக்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம், சனசமுக நிலைய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை நடைபெற்றது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X