Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 15 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இராணுவத்தின் திருகோணமலை கிளப்பன்பேர்க் பீரங்கிடை முகாமில் 7 மாத காலப் பயிற்சியைப் பெற்ற வீரர்கள் 214 பேரின் வெளியேறும் நிகழ்வு, இன்று (15) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், 22ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் கே.ஏ.பி.ஜயசேகர அதிதியாகக் கலந்துகொண்டு மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
பயிற்சியின் போது திறமைகாட்டிய 7 வீரர்களுக்கு விருதுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
(படப்பிடிப்பு: எஸ்.சசிக்குமார்)
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025