2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் வாழ்த்து...

Editorial   / 2017 ஜூலை 13 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டிணன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, புதன்கிழமை (12) காலை, அலரி மாளிகையில் இடம்பெற்றது.  

இதன்போது, புதிய இராணுவத் தளபதிக்கு பிரதமர் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X