Editorial / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்காக, இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகை ஒக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சக்தி கப்பல்” திருகோணமலையில் இருந்து இந்தியா- சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது என இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



11 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026