2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போராட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுதந்திர தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை மீட்டுத் தருவமாறு வலியுறுத்தியும், தமது காணிகளை விடுவிக்கக் கோரியும், கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்னாலும் வவுனியாவிலும் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், கேப்பாப்புலவு மக்களாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படங்கள்: சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன், மு.தமிழ்ச் செல்வன், எஸ்.என்.நிபோஜன், செ.கீதாஞ்சன்)

கிளிநொச்சி:

கேப்பாப்புலவு:


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X