2025 மே 26, திங்கட்கிழமை

போராட்டம் ஆரம்பம்...

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம், ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி,  ஓமந்தையைச் சேர்ந்த தா.மகேஸ்வரன் (வயது 73), இன்று புதன்கிழமை காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X