Editorial / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, 3ம் கட்டைப்பகுதியிலுள்ள புனிதஜோசப் முதியோர் இல்லத்துக்கு, தி. உவர்மலை விவேகானந்தாக்கல்லுாரி மாணவர்கள் பல்வேறு பொருட்களைச் சேகரித்து, நேற்று (09) காலை வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வு கல்லுாரி அதிபர் வே.தவராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்குப்பற்றி முதியவர்களை மகிழ்வித்தனர் (படப்பிடிப்பு – பொன் ஆனந்தம்)



5 minute ago
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
39 minute ago
43 minute ago
2 hours ago