Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 18 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், எஸ்.நிதர்ஷன்
யுத்தத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று (18) முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
பொதுச்சுடரை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முள்ளிவாய்க்காலில் தனது பெற்றோரை இழந்த இழந்த யுவதியிடம் கையளித்தார். குறித்த யுவதி பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள், அரசியற்பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .