2025 மே 29, வியாழக்கிழமை

மினி சூறாவளி...

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், மாரவிலப் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) அதிகாலை மழையுடன் கூடிய மினி சூறாவளி வீசியமையால்,  சுமார் 6 வீடுகள் சேதமாகின. மரங்கள் பல முறிந்து விழுந்தமையால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் பெரும் சேதமடைந்துள்ளதுடன், கூரைகள் பலவும் காற்றில் வீசியெறியப்பட்டுள்ளமையைப் படங்களில் காணலாம்.

(படங்கள்: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, முஹம்மது முஸப்பிர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X