2025 மே 19, திங்கட்கிழமை

லண்டனில் பிரதமர்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, லண்டனுக்குச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று ​(08​) முற்பகல், லண்டன் பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படத்தை, இங்கு காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X