2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வசந்தகாலம் வருகின்றது...

Kogilavani   / 2017 ஜனவரி 04 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் மலர் கண்காட்சிக்கு, நுவரெலியா விக்டோரியா பூங்கா தயாராகி வருகின்றது. இப்பூங்காவிலுள்ள பலவிதமான பூக்கன்றுகள், மலர ஆரம்பித்துள்ளன. அத்துடன், பார்வையாளர்களை கவரும் வகையில், பூங்காவை நவனமயமாக்கம் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (பா.திருஞானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X