Editorial / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டுமெனவும் கோரி வடக்கு மாகாணத்தில் இன்று (13) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
போக்குவரத்து சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் - எம்.றொசாந்த்



கிளிநொச்சி - சுப்பிரமணியம் பாஸ்கரன்,சண்முகம் தவசீலன்


மன்னார் - எஸ்.றொசேரியன் லெம்பேட்




வவுனியா - க.அகரன்



3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago