Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 22 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில், காஞ்சிரங்குடா பாலத்தின் மீதாக இன்று அதிகாலை பயணித்த காரொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வாவிக்குள் தவறி விழுந்துள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிப் பயணித்த காரே இந்த அசம்பாவிதத்துக்கு உள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், இந்தக் காரில் பயணித்த மூவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago