2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு பேரணி...

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினத்தை அனுஷ்டிக்கும் விதமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி, இன்று வியாழக்கிழமை (30) காலை நடைபெற்றது.

(படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .