2025 மே 24, சனிக்கிழமை

'மனோதிடம் கொண்ட சர்வதேசப் பெண்மணி'

Princiya Dixci   / 2017 மார்ச் 30 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் 2017ஆம் ஆண்டுக்கான 'மனோதிடம் கொண்ட சர்வதேசப் பெண்மணி' என்னும் விருதை, அமெரிக்காவின் முதல் பெண்மணி மிலானியா ட்ரம்ப்பிடமிருந்து பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X