2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெற்றிப் பயணம்...

Menaka Mookandi   / 2013 நவம்பர் 15 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் 23ஆவது உச்சி மாநாடு, கொழும்பில் இன்று (15) கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், 51 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும் அவுஸ்திரேலிய பிரதமருமான டொனி அயோட், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டுக்கு வருகை தந்த பிரமுகர்கள் வரவேற்கப்படுவதையும் நிகழ்வின் போதும் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஏ.எப்.பி, ரொய்டர்ஸ், ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .