2025 மே 07, புதன்கிழமை

55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Freelancer   / 2023 மே 24 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்  செந்தில் தொண்டமான் அவர்களால் ஆசிரியர் நியமனம்  வழங்கி வைக்கப்பட்டது. 

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இந் நிகழ்வு (23) இடம்பெற்றது. 

ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X