Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் பிரசன்னமின்மை காரணமாகவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் கிரிக்கெட் அரங்கு அமைக்கப்பட்டு வருகின்றது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago