2025 மே 21, புதன்கிழமை

இந்தியாவுக்குத் திரும்பிய குருனால், சஹல், கெளதம்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்தியாவின் குருனால் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால், கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோர் கொழும்பிலிருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்தனர்.

கொரோனாத் தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து, இந்தியாவின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் கடந்த மாதம் முடிவடைந்த பின்னரும் மூவரும் கொழும்பில் தங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .