2026 பெப்ரவரி 06, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கெதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 02 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவுக்கெதிரான குழு ஏ போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கவுள்ளது.

இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் புறக்கணிப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்னும் அறிவிக்கவில்லையெனத் தெரிகிறது.

இதேவேளை விலகல் முறையிலான போட்டியொன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் சந்தித்தால் என்ன நடக்குமென இதுவரையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X