Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் ஓமானுடனான குழு பி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை 225 ஓட்டங்களைக் குவித்தது.
பவன் ரத்னாயக்கவின் 60 (28), அணித்தலைவர் தசுன் ஷானகவின் 50 (20), குசல் மென்டிஸின் 61 (45), கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 19 (07) ஓட்டங்களுடனேயே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை இலங்கை பெற்றது. பந்துவீச்சில் ஷா பைஸல் 4-0-28-0, ஜிதென் ராமனான்டி 4-0-41-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .