2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘பணிச்சுமையால் அணித்தலைமையை எடுக்கவில்லை’

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 18 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணிச்சுமை முகாமைத்துவம் காரணமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவராக விரும்பவில்லையெனத் தெரிவித்த ஜஸ்பிரிட் பும்ரா, இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.

றோஹித் ஷர்மா ஓய்வு பெற்ற பின்னர் அணித்தலைவர் பிரநிதியொருவராக பும்ராவையும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நோக்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X