Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி, பாலத்துக்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று, இன்று (07) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதென, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதென, வாழைச்சேனைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த நபர், 55 - 60 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், குறித்த நபரை யாரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா அல்லது அவரே தனது உயிரைப் மாய்த்துக் கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
42 minute ago
3 hours ago